"பெண் எழுத்தாளர் தீர்க்காவும், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் வசந்தும் இணைந்து ஒரு
கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள்,
புலனாய்வில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாற வரவும் இருவரும்
அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த
கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது.அது ஒரு ஆன்...