"காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான பிரம்மாவுக்கு ஒரு
விபத்தில் பழைய நினைவுகள் அனைத்தும் முழுதாக மறந்து
போக, அதை தன் புத்தி சாதுர்யத்தால் அவன் அணுகும் விதம்.
தன்னைப்பற்றிய உண்மை நிலையை, தனக்கு
நெருக்கமானவர்களிடம் கூட மறைக்கும் அவனது
புத்திசாலித்தனம். பிரம்மாவைப் பார்க்கும், படிக்கும் எவராலும்
நிச்சயம் பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
இவனைக் கொலை செய்ய முயலும் நாயகி. தன்னைக்
கொல்லவரும் காயத்ரியை அவன் கண்டுகொண்டானா...